ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது.

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது. பாறுக் ஷிஹான். பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்து 4 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்த்கக்கது இதன்போது, கைது செய்யப்பட்ட…

Read More

நிபந்தனைகள் மீறினால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் இரத்து

நிபந்தனைகள் மீறினால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் இரத்து. ஊடக அமைச்சர் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் ஊடக அமைச்சினால் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிபந்தனைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு இருப்பதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களின் பணியைப் பாராட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப்…

Read More

ஏறாவூர் கிட்ஸ் கொலேஜ் வருடாந்த விடுகை விழா.

ஏறாவூர் கிட்ஸ் கல்லூரியின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும். செய்தியாளர் உமர் அறபாத் . ஏறாவூர் கிட்ஸ் கொலேஜ் கின்டர் கார்டனின் 2025ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மட்/ அறபா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஏ.ஜுமானா ஹஸீன் கலந்து…

Read More

பிரஜா சக்தி தெளிவூட்டல் செயலமர்வு.

கோறளைப்பற்று மேற்கு, மத்தியில் ‘பிரஜா சக்தி’ தெளிவூட்டல் செயலமர்வு. (ஏ.சி.எம்.ருமைஸ்) கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ‘பிரஜா சக்தி’ தேசிய வறுமையொழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு  (23) செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரஜா சக்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான தெளிவூட்டல் செயலமர்வின் வளவாளர்களாக சமூக…

Read More

ஏறாவூர் நகர் பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவுக்கான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு.

ஏறாவூர் நகர் பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் தலைவர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு. ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் கீழ் காணப்படும் 15 கிராம சேவகர் பிரிவுகளுக்கான சமுதாய அபிவிருத்தி(பிரஜா சக்தி) சபைத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 11/12/2025 வியாழக்கிழமை இன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் SH.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

Read More

வெள்ள அனர்த்த சேத மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் .

🔸வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட கூட்டம்..! அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், மீனவர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்வோர் எதிர்நோக்கிய சேதங்கள் தொடர்பாகவும், அவற்றுக்கான அரசாங்க நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும், இன்று (5) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ….

Read More

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு.

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டத்தில் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இன்று (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய…

Read More

வெள்ள அனர்த்த நோய்களில் சிக்கிக் கொள்வதை தவிர்த்து கொள்வோம் .

வெள்ள அனர்த்த நோய்களில், சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல். அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள், வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம். ஆகவே, கீழ்வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்:அசுத்தமான நீரில் நடைபயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று வந்தால், சவர்க்காரம்…

Read More

ஏறாவூர் நகரசபையில் அனர்த்தங்களை எதிர்கொள்ள  விஷேட அவசர ஏற்பாடுகள் .

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் கௌரவ தவிசாளர் தலைமையிலான அனர்த்த முகாமைத்துவ மையமொன்றை ஏறாவூர் நகர சபையில் உருவாக்குவதற்கு நேற்றைய தினம்இடம்பெற்ற ஆறாவது மாதாந்த அமர்வில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைவாக ஏறாவூர் நகர சபையின் அனர்த்த மையக் குழுவானது கௌரவ உறுப்பினர்களைஉள்ளடக்கியதாக செயற்படும். எனவே, அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்கள் குறித்த தகவல்களைஉடன் நகர சபையின் அனர்த்த மையத்திற்கு அறியத்தருமாறு கௌரவ…

Read More

உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் மீள ஜூம்ஆ தொழுகை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

உன்னிச்சை இருநூறுவில் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் ஜும் ஆ தொழுகை மீள ஆரம்பம். (எம். பஹத் ஜுனைட்) வவுணதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் 2008 க்குப் பின்னரான மீள் குடியேற்றத்திற்குப் பின்னர் ஜும் ஆ தொழுகை இடம்பெற்ற போதிலும் 2019 இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலை காரணமாக மீண்டும் மக்களின் குடிபெயர்வு காரணமாகவும் இடைநிறுத்தப்பட்ட ஜும் ஆ தொழுகை இன்று வெள்ளிக்கிழமை (21) மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கம் மற்றும்…

Read More
Back To Top