ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் வாழைச்சேனை அக்ரம்.

ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் வாழைச்சேனை முஹம்மது அக்ரம் இன்று அதிகாலை பயணமானார். இலங்கை விமானப்படையில் இயந்திரவியலாளராக பணி புரிந்து வரும் வாழைச்சேனையைச்சேர்ந்த அப்துல் கபூர் முஹம்மது அக்ரம் ஐக்கிய நாடுகள் சமாதானப்படையில் இயந்திரவியலாளர்களில் ஒருவராக இணைந்து கொள்கின்றார். மத்திய ஆபிரிக்க குடியரசு செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த குற்றவியல் நிலைப்படுத்தல் பணியக (MINUSCA) சமாதானப்படையில் இலங்கை விமானப்படையின் 11வது (Aviation Unit) ஹெலிகாப்டர் பிரிவில் இரண்டு பெண் அதிகாரிகள் உட்பட 22 அதிகாரிகளும் ஐந்து…

Read More

கோறளைப்பற்று மத்தி ஹிஜ்ரா நகரில் முதலாவது போதைப்பாவனையாளர் புனர்வாழ்வு நிலையம் திறந்து வைப்பு.

கோறளைப்பற்று மத்தி, ஹிஜ்ரா நகரில் முதலாவது போதைப்பாவனையாளர் புனர்வாழ்வு நிலையம் திறந்து வைப்பு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைய முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் போதைப்பாவனையாளர்களின் நன்மைகருதி இலங்கையில் தமிழ்மொழியிலான முதலாவதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் பிரிவில் ஹிஜ்ரா நகரில் 19.01.2026ம் திகதி திங்கள்கிழமை  அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக…

Read More

கபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் .

குருநாகல் மாவட்டத்தின் “ஜனனி” வேலைத்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான செயலமர்வானது கடந்த 10ம் ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச் செயலமர்வில், குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பொது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் CaFFE (Campaign for Free and Fair Elections) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கீன் அவர்கள் முக்கிய வளவாளராகப் பங்கேற்றார். மேலும் PeFFRELL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. ரோஹன ஹெட்டியாராச்சி அவர்களும், IRES…

Read More

ஜனாதிபதி பங்கேற்ற மாகாண தைப்பொங்கல் விழா.

யாழ். வேலணையில் ஜனாதிபதி பங்கேற்ற மாகாண தைப்பொங்கல் விழா: பாரம்பரிய முறைப்படி வரவேற்புவடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட பொங்கல் விழா இன்று காலை யாழ்ப்பாணம், வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தமிழர்களின் பாரம்பரிய கலாசார முறைப்படி மாலை அணிவிக்கப்பட்டு, பூரண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்கப்பட்டார்….

Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தினார்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர் நோய் நிலைமைகளால் வைத்தியசாலையில் குறுகிய காலம் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் கௌரவமிக்க ஊடகவியலாளராக கருதப்படும் அவர் புலனாய்வு ஊடகவியலாளராக தனது தொழிற் துறை வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார். அத்துடன் பாதுகாப்பு சார்ந்த புலனாய்வாளராகவும் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு, அரச நிர்வாகம், அரசியல் அதிகாரம் மற்றும் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் பிரதான விடயங்கள் அவரது ஊடக…

Read More

பாராளுமன்ற ஓய்வூதியம் இரத்து.

🛑எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து – அமைச்சர் பிமல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் கொழும்பில் உள்ள 4 அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் இனி நீதித்துறை சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களைக் குறைத்து, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில்…

Read More

மீரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா.

ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா. ஏறாவூர் மேலதிக செய்தியாளர் . ஏறாவூரில் இரண்டு தசாப்தங்களை கடந்து பயணிக்கும் மீரா பாலர் பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் கலை நிகழ்ச்சியும் மீரா பாலர் பாடசாலையின் தலைவர் எஸ்.அமீன் தலைமையில் மட்/அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (10/01)அன்று இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் தவிசாளருமான எம்.எஸ்.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவ அதிதிகளாக…

Read More

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

அகில இலங்கை YMMA அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. . அகில இலங்கை YMMA அமைப்பின் ஏற்பாட்டில் கிரஸ் பௌண்டேசன் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுமட்/அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் YMMA ஏறாவூர் கிளையின் தலைவர் எம்.எப்.எம்.பாறூக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11/01)இன்று இடம்பெற்றது . இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுத்தின் ,ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர்…

Read More

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்.

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபராக எம்.எல்.அன்ஸார் கடமையேற்றார் செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய எம்.எல்.அன்ஸார் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபராக இன்று (01.01.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக கடமையாற்றிய எம்.எல்.அன்ஸார் பாடசாலையின் கல்வி மற்றும் பெளதீக வளர்ச்சிக்கு பிரதேச மட்ட அமைப்புக்களுடன் இணைந்து பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Read More

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஆண்டின் முதல் நாள் நிகழ்வு.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முதல் நாள் நிகழ்வு ஏ.சி.எம்.ருமைஸ் மலர்ந்திருக்கும் 2026ம் ஆண்டின் ஆங்கில புது வருடத்தினை வரவேற்று கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (2026.01.01) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.என்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்..தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத்…

Read More
Back To Top