எயிட்ஸ் சர்வதேச விழிப்புணர்வுப் பேரணி

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.முரளீஸ்வரன் தலைமையில் “உரிமைப்பாதையில் செல்” எனும் தொனிப்பொருளில் எயிட்ஸ் சர்வதேச விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. செய்தியாளர். MNM.அக்மல். ஏறாவூர்

Read More

அலிஸாஹிர் மௌலானா அவர்களின் 12 இலட்சம் ரூபாய் நிதியில் ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹீர் மெளலானா வித்தியாலயதிற்கு Smart board மற்றும் Smart Class Room தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் அலி சாகிர் மௌலானா அவர்களினால் ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹீர் மெளலானா வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.நெளபி அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய விசேட செயற்திட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட Smart board மற்றும் Smart Class Room chairs என்பன பாடசாலை அதிபர் நெளபி தலைமையிலான நிருவாக குழுவினரிடம் அண்மையில் கையளிப்பு செய்யப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அம்ஜத் மௌலானா மற்றும் முன்னாள் அதிபர் A.C.M. சயீத் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்….

Read More

இன்று ஏறாவூர் அல் ஜிப்ரியா பாடசாலையில் வறுமைக்கோட்டின் கீழ் கற்கும் 100 மாணவ மாணவிகளுக்கு அஸீஸா பெளன்டேசன் ஊடாக கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அவர்களினால் அஸீஸா பெளன்டேசன் தலைவர் சாதீக் ஹசன் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்று கற்றல் உபகரணங்கள் அடையாளப்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் அஸீஸா பெளன்டேசனின் தலைவர் சாதீக் ஹசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ். சுபைர் , ஏறாவூர் நகரசபையின் முன்னாள் கௌரவ உறுப்பினர் சுல்தான்ரியாழ்,ஓய்வு நிலை ஆசிரியர் ரபீக் உட்பட…

Read More

கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று(04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 வரை மற்றும் இன்று மு.ப. 9.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு நாள் விவாதமாக இடம்பெற்றது.

Read More

வீதி விழிப்புணர்வு நாடகம்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு “மெய்யான கிறிஸ்மசும் மது இல்லாத சமுதாயம்” எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை அன்று  போதகர் K. தங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.

Read More
Back To Top