
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இணைந்து செயற்படவிருக்கின்றது – Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்தியத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடலினை தலைமைதாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 07.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பணிமனையின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலை, தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவின்…