அம்பாறை மாவட்டத்தில் 162வது வருட பொலிஸ் வீரர் தின நிகழ்வு.
162வது வருட பொலிஸ் வீரர் தினம் (பாறுக் ஷிஹான்) 162வது வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றதுடன், இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், மௌன அஞ்சலியைத்தொடர்ந்து பொலிஸ் கொடியேற்றப்பட்டதுடன் பொலிஸ் நினைவுத்தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை நிகழ்வுகளுடன் நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர்க்கொத்துக்கள் வைத்து அஞ்சலி சனிக்கிழமை(21) செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்ல கலந்து கொண்டு…
