fmfahath.dev

நிந்தவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டார் தாஹீர் எம்.பி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் வெல்லஸ்கட்டு வயல் பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் செய்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி.. (எஸ். சினீஸ் கான்)நிந்தவூர் செய்தியாளர். அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான நிந்தவூர் வெல்லஸ்கட்டு நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (08) நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார். இதன் போது குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகி வரும்…

Read More

ஏறாவூரில் முச்சக்கரவண்டி கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விஷேட  கலந்துரையாடல்.

ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்  நேற்று  சனிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஏறாவூர் மட்டுப்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கூட்டுறவு சங்கத்தின் நிருவாகிகள் மற்றும் ஏறாவூரில் பல ஆட்டோ தரிப்பிடங்ளின் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர் இதன்போது கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1)ஆட்டோ கட்டணங்களை ஒரு வாரத்திற்குள் சரியான முறைமைக்குள் சங்கத்தின் மேற்பார்வையில் கலந்தோசித்து முடிவு செய்தல். 2.ஏறாவூர்…

Read More

ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல்.

ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஏறாவூர் மட்டுப்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கூட்டுறவு சங்கத்தின் நிருவாகிகள் மற்றும் ஏறாவூரில் பல ஆட்டோ தரிப்பிடங்ளின் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர் இதன்போது கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1)ஆட்டோ கட்டணங்களை ஒரு வாரத்திற்குள் சரியான முறைமைக்குள் சங்கத்தின் மேற்பார்வையில் கலந்தோசித்து முடிவு செய்தல். 2.ஏறாவூர்…

Read More

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட 330 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிராம சேவகர் பிரிவு ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட 330 குடும்பங்களுக்கு பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் கலந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தார். மேற்படி நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவிப்…

Read More

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களின் சம்மேளன பொதுக்கூட்டம்.

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு : மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம். (உமர் அறபாத் -ஏறாவூர்) மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் ஏறாவூரில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் அதன் செயலாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் ஏறாவூர் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுமார் 25 இற்கும் மேற்பட்ட…

Read More

எயிட்ஸ் சர்வதேச விழிப்புணர்வுப் பேரணி

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.முரளீஸ்வரன் தலைமையில் “உரிமைப்பாதையில் செல்” எனும் தொனிப்பொருளில் எயிட்ஸ் சர்வதேச விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. செய்தியாளர். MNM.அக்மல். ஏறாவூர்

Read More

அலிஸாஹிர் மௌலானா அவர்களின் 12 இலட்சம் ரூபாய் நிதியில் ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹீர் மெளலானா வித்தியாலயதிற்கு Smart board மற்றும் Smart Class Room தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் அலி சாகிர் மௌலானா அவர்களினால் ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹீர் மெளலானா வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.நெளபி அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய விசேட செயற்திட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட Smart board மற்றும் Smart Class Room chairs என்பன பாடசாலை அதிபர் நெளபி தலைமையிலான நிருவாக குழுவினரிடம் அண்மையில் கையளிப்பு செய்யப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அம்ஜத் மௌலானா மற்றும் முன்னாள் அதிபர் A.C.M. சயீத் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்….

Read More

இன்று ஏறாவூர் அல் ஜிப்ரியா பாடசாலையில் வறுமைக்கோட்டின் கீழ் கற்கும் 100 மாணவ மாணவிகளுக்கு அஸீஸா பெளன்டேசன் ஊடாக கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அவர்களினால் அஸீஸா பெளன்டேசன் தலைவர் சாதீக் ஹசன் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்று கற்றல் உபகரணங்கள் அடையாளப்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் அஸீஸா பெளன்டேசனின் தலைவர் சாதீக் ஹசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ். சுபைர் , ஏறாவூர் நகரசபையின் முன்னாள் கௌரவ உறுப்பினர் சுல்தான்ரியாழ்,ஓய்வு நிலை ஆசிரியர் ரபீக் உட்பட…

Read More

கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று(04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 வரை மற்றும் இன்று மு.ப. 9.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு நாள் விவாதமாக இடம்பெற்றது.

Read More

வீதி விழிப்புணர்வு நாடகம்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு “மெய்யான கிறிஸ்மசும் மது இல்லாத சமுதாயம்” எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை அன்று  போதகர் K. தங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.

Read More
Back To Top