Umar Arafath

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு .

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரபீட முதுகலைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களைக்கொண்ட “Digital Inequality and Social Stratification” எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு 2025.05.20 மற்றும் 21ம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கல்கிஸையில் அமைந்துள்ள கல்வித்திட்ட நிலையத்தில் கலை மற்றும் கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் முதுகலைப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரது இணைத்தலைமைத்துவத்தில் இடம்பெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வின்…

Read More

பொதுமக்கள் பிறப்பு,இறப்பு,திருமண பதிவுச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஓர் நல்லதோர் சந்தர்ப்பம் .

பொது மக்களுக்கான அறிவித்தல்…. ஏறாவூர் நகர பிரதேச செயலாளரினால் மிச்நகர், மீராகேணி மற்றும் ஐயங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்காக சிரமத்துடன் நீண்ட தூரம் இருந்து பிரதேச செயலகத்திற்கு வருகை தருவதனாலும் அதனால் ஏற்படும் பயணச்செலவு மற்றும் நேர வீண்விரயம் போன்ற அசௌகரியங்களை நிவர்த்திக்கும் பொருட்டும் தங்கள் பகுதியிலேயே அவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வகையில் #மிச்நகர் #RDS கட்டிடத்தில் 2025.05.26 ஆந்…

Read More

குப்பைகளை அகற்றக்கோரி கடிதம் கையளிக்கப்பட்டது.

தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதேச சபை செயலாளருக்கு கடிதம் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மற்றும் மாவடிச்சேனை முஸ்லிம் பிரதேசங்களில் நீண்ட நாட்களாக திண்மக்கழிவகற்றல் செயன்முறை முறையாக நடைபெறாமல் குப்பைகள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் அவலநிலை தொடர்பில் இன்றைய தினம் 2025.05.21ம் திகதி புதன்கிழமை புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலமாக…

Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடைபெற்றது.

மட்டு. போதனா வைத்தியசாலை வரலாற்றுச்சாதனை கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை கடந்த 15ம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி இன்று (21) புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் உள்ளிட்ட குறித்த அறுவைச்சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகளும் இதன் போது குறித்த ஊடக…

Read More

மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மார்…

Read More

மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு திறந்து வைப்பு

மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியும் இன்று (06) முற்பகல் திறந்து வைத்தார்கள். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன்…

Read More

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து  அநுராதபுரத்தில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கைக்கு மூன்று நாள் அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து இன்று (06) முற்பகல் அநுராதபுரத்தில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார். உடமலுவவை வந்தடைந்த இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க வண, பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து, உரையாடலில் ஈடுபட்டார். தான் பிறந்த  குஜராத் பிரதேசத்தில் 60களில்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த…

Read More

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் இலங்கைக்கு வருகை

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சிறப்பு வரவேற்பளித்தார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர்…

Read More
Back To Top