Umar Arafath

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு நிகழ்வும் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 41வது மாணவர் வெளியேற்று வைபவமும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளின் போது பிரதம அதிதியாக ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரனும்  மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டதுடன்அதனைத்…

Read More

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணமானது 20% இனால் குறைப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாவனையின் போது 0 – 30 அலகுகளுக்கு 29%31 – 60 அலகுகளுக்கு 28%61 – 90 அலகுகளுக்கு 19%91 – 180 அலகுகளுக்கு 18%180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12%அரச நிறுவனங்களுக்கு 11%ஹோட்டல்…

Read More

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

Read More
Back To Top