Umar Arafath

பாதுகாப்பு உத்தியோகத்தர் வெறும் காவலராக மட்டுமல்லாமல், வரவேற்பாளராகவும், தகவல்களை வழங்குபவராகவும், நோயாளர்களுக்கு உதவிபுரியும் மனப்பாங்குடன் சேவை செய்பவராகவும் தொழிற்பட வேண்டும்” – Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களில் பாதுகாப்பு காவல் கடமைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொடர்பாடலும் அதன் முக்கித்துவம் பற்றியதுமான கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. பணிமனையின் Dr. சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில், 12.06.2025 ஆம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இக் கருத்தரங்குக்கு தலைமைதாங்கி உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கிழக்கு மாகாண அங்கத்தவர்களின் நலன்கருதி மாவட்ட ரீதியான ஒன்றுகூடல்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுடனான விசேட ஒன்றுகூடல் இன்று மாலை அட்டாளைச்சேனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் அல்-ஹாஜ்.என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றதுடன்,…

Read More

ஓய்வுபெற்ற அதிபர் நஸார் அவர்களுக்கு பாராட்டு.

ஓய்வுபெற்ற அதிபர் நஸார் கல்வி, சமூக மேம்பாட்டுக்கு கடுமையாக உழைத்தவர் : ஏ.சி.யஹியாகான் புகழாரம் நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் வினைத்திறனான அதிபராக பெயர் பெற்ற எனது குடும்ப உறவினரான யூ.எல்.நஸார் தனது அரச பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவர் மாணவர்களின் மீதும் தான் கடமையாற்றும் பாடசாலைகளின் மீதும் அதீத பற்றுக்கொண்டவராக தனது சேவை காலத்திலிருந்து வந்தார் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்,…

Read More

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் அடிக்கல் நடும் நிகழ்வு.

‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ அடிக்கல் நடும் நிகழ்வு பாறுக் ஷிஹான் ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு”உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான…

Read More

உணவுப் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுதுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு!! (எம்.பஹத் ஜுனைட்) உணவுப் பாதுகாப்பு தொடர்பாகவும் , ஊடக அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் முழு நாள் செயலமர்வு வியாழக்கிழமை (12) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் தனியார் விடுதியில் இடம்பெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அதிகளவான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வான் கதவுகள் திறந்து வைப்பு.

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று (11) திறந்து விடப்பட்டுள்ளது. வான் கதவு நிறக்கப்பட்டமையினால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளர். நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கடும் மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது.

Read More

கல்வியமைச்சின் இஸ்லாம் பாட ஆலோசகராக அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி)அவர்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களால் நியமனம்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக பொலனறுவை கதுருவெல முஸ்லிம் கொலனியைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்குடாவின் கல்வியலாளர்களில் ஒருவரான கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி)B.A.(Hons), PGDE, CTHE, M.A., M.Phil, PhD (Rd)அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தை இன்று (11.06.2025) கல்வியமைச்சில் இடம்பெற்று நிகழ்வின் போது பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Read More

அலுவலகம் திறந்து வைப்பு .

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுத் தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் காரியாலயம் இன்றைய தினம் மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதனைத்தொடர்ந்து இன்று அவரது தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களது…

Read More

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் .

மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தில் ஒருங்கிணப்புக் குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம்…

Read More
Back To Top