Umar Arafath

சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு.

இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழுவை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. இந்த நாடாப்புழு 70 சென்றி மீற்றர் நீளத்தை விடவும் அதிகமாகும். இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுரங்க தொலமுல்லா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை நிபுணர் ரோஹித முத்துகல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை…

Read More

தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இணைப்பு 2025 எனும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் கழகங்களை அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுளில் ஓர் அங்கமாக பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 23/05/2025 இன்று ஏறாவூர் சாதுலி பள்ளிவாயல் வளாகத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்ஷாத் அலி தலைமையில் இடம்பெற்றது .பிரதம அதிதிதியாக பிரதேச செயலாளர் SH.முஸம்மில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார் .மேற்படி நிகழ்வில் பிரதேச…

Read More

கடற்கொள்ளையர்களின் நடவடிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த மட்டக்களப்பு ,அம்பாரை பாராளுமன்ற உறுப்பினர்கள் .

கடற்கொள்ளையர்களின் நடவடிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த மட்டு, அம்பாரை எம்பிக்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவருமான ஏ.ஆதம்பாவா, மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு ஆகியோர் நேற்று (21/05/2025) கடற்றொழில்…

Read More

வாழைச்சேனை கிரான் மந்தரியாறு பகுதியில் முதலை இழுத்து சென்ற நபர் சடலமாக மீட்பு.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று 22/05 இடுப்பு மேற் பகுதியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கடந்த 20/5 மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரான வி.கிருஸ்ணதீபன் (அசோக்) என தெரிய வந்துள்ளது.முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை கடந்த…

Read More

சமூகப் பாதுகாப்பு செயற்திட்டம் தொடர்பான செயலமர்வு.

சமூகப் பாதுகாப்பு செயற்றிட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு!! சமூகப் பாதுகாப்பு செயற்றிட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற செயலமர்வினை சமூகப் பாதுகாப்பு நிபுணர் கே.விமலநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த், சமூகப் பாதுகாப்பு செயற்றிட்ட…

Read More

ஏறாவூரில் பெறுமதியான கஜமுத்துக்களுடன் இருவர் கைது.

மட்டு ஏறாவூரில் பல இலச்சம் ரூபா பெறுமதியான 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்; உட்பட இருவர் கைது – (திருக்கோவில் நிருபர்) மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை நேற்று புதன்கிழமை (21) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித்…

Read More

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் கீழ் காணப்படும் இளைஞர் கழங்களை அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு

இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைப்புConnect – 2025 ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இளைஞர் கழகங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் 2025.05.23ம் திகதியிலிருந்து நடைபெற உள்ளது. எனவே, இதற்காக 15 – 29 ஆண், பெண் இருபாலரும் தங்களது கிராம சேவையாளர் பிரிவில் அமையப் பெறும் இளைஞர் கழகத்துடன் இணைந்து கொள்ள பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும். AW. இர்சாத் அலி,இளைஞர் சேவை உத்தியோகத்தர்க,பிரதேச செயலகம்,ஏறாவூர் நகர்.07711498220757551982.

Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு .

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரபீட முதுகலைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களைக்கொண்ட “Digital Inequality and Social Stratification” எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு 2025.05.20 மற்றும் 21ம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கல்கிஸையில் அமைந்துள்ள கல்வித்திட்ட நிலையத்தில் கலை மற்றும் கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் முதுகலைப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரது இணைத்தலைமைத்துவத்தில் இடம்பெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வின்…

Read More

பொதுமக்கள் பிறப்பு,இறப்பு,திருமண பதிவுச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஓர் நல்லதோர் சந்தர்ப்பம் .

பொது மக்களுக்கான அறிவித்தல்…. ஏறாவூர் நகர பிரதேச செயலாளரினால் மிச்நகர், மீராகேணி மற்றும் ஐயங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்காக சிரமத்துடன் நீண்ட தூரம் இருந்து பிரதேச செயலகத்திற்கு வருகை தருவதனாலும் அதனால் ஏற்படும் பயணச்செலவு மற்றும் நேர வீண்விரயம் போன்ற அசௌகரியங்களை நிவர்த்திக்கும் பொருட்டும் தங்கள் பகுதியிலேயே அவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வகையில் #மிச்நகர் #RDS கட்டிடத்தில் 2025.05.26 ஆந்…

Read More

குப்பைகளை அகற்றக்கோரி கடிதம் கையளிக்கப்பட்டது.

தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதேச சபை செயலாளருக்கு கடிதம் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மற்றும் மாவடிச்சேனை முஸ்லிம் பிரதேசங்களில் நீண்ட நாட்களாக திண்மக்கழிவகற்றல் செயன்முறை முறையாக நடைபெறாமல் குப்பைகள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் அவலநிலை தொடர்பில் இன்றைய தினம் 2025.05.21ம் திகதி புதன்கிழமை புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலமாக…

Read More
Back To Top