Umar Arafath

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் பிரதிநிதியாக என்.எம்.அமீன்.

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும்தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப்பிரதிநிதியாக என்.எம். அமீன் நியமனம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் உதயம் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள், பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். துருக்கி இஸ்தான்புல் நகரை தலைமையகமாகக் கொண்டியங்கும் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றம் (Palestine International Forum for Media and Communication – Tawasol),…

Read More

பதவி உயர்வு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையர் பதவியிலிருந்து பிரதி ஆணையராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.சீ.எம். அன்வர் பதவி உயர்வுபெற்றுள்ளார்.

Read More

சிறுவர் தின வாழ்த்து செய்தி….

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ரஹ்மத் மன்சூர் அவர்களின் வாழ்த்து செய்தி!~~~~~~~~ ஏ.எஸ்.எம்.அர்ஹம். கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியதாவது: “சிறுவர்கள் தான் உலகின் உண்மையான செல்வம். அவர்களின் புன்னகை நம் சமூகத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது; அவர்களின் கனவுகள் நம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. ஒவ்வொரு சிறுவரும் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சமத்துவம் நிறைந்த சூழலில்…

Read More

Slmff ன் புதிய தலைவராக எம்.பீ.எம்.பைறூஸ்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம். பரபரப்பான போட்டியின் மத்தியில் புதிய தலைவராக பைறூஸ் தெரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலக கேட்போர் கூடத்தில் இன்று (27) சனிக்கிழமை நடைபெற்றது. மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர்…

Read More

SLMFF வருடாந்த பொதுக்கூட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் பரபரப்பான போட்டியின் மத்தியில் நாளை கொழும்பில் புதிய தலைவர் தெரிவு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலக கேட்போர் கூடத்தில் நாளை (27) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுகாதார…

Read More

மட்டு.அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பராட்டும் பிரியாவிடையும். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் இன்று (25) புதிய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட செயலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்று செல்வதனை முன்னிட்டு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், கிளை ரீதியான உத்தியோகத்தர்கள், சிவில் சமுக அமைப்புக்களின் ஒண்றிய பிரதிநிதிகள் போன்றோரால்…

Read More

ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்திற்கு முதலாவது தடவையாக பெண் அதிபர் நியமனம்.

ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்திற்கு முதலாவது பெண் அதிபர். (உமர் அறபாத் -ஏறாவூர்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி.ஜெஸீலா முகம்மது ஹாரிஸ் இன்று புதன்கிழமை(24/09)உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் றகுமானியா மகா வித்தியாலயத்தின் முதலாவது பெண் அதிபராகவும் திகழ்கின்றார். ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் பிரதி அதிபராக இரண்டு வருடங்கள் கடமையாற்றி வந்த நிலையிலே இவ் அதிபர் நியமனம்…

Read More

16 பேரின் மரணத்திற்கு காரணமான எல்ல விபத்து பற்றிய அறிக்கை வெளியாகியது…!!

September 23, 2025 எல்ல பகுதியில் 16 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சர் பிமல் ரத்தநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (22) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் வைத்து அதனுடன் தொடர்புடைய அமைச்சரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த வீதியில் நிறுவப்பட்ட வீதி சமிக்ஞைகள் மற்றும் பிற எச்சரிக்கை பலகைகள், வீதியின் ஆபத்தான தன்மையைப் பற்றி ஒரு அறிமுகமில்லாத வாகன சாரதிக்கு தெரியப்படுத்த…

Read More

காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து .

அதிகாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதுண்டு பயணிகள் பஸ் விபத்து கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு வழியே பயணித்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப்பயணித்த பேரூந்தானது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பேரூந்தின் பின்னால் பயணித்த முச்சகர வண்டியும் சிக்கியுள்ளது விபத்தின் போது முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு பேரூந்தின் முன் பகுதி என்பன பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதன்…

Read More

கொழும்பு மருதானை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் மருதானை புகையிரத நிலைய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். பொதுமக்கள் மத்தியில் இந்நாட்டின் புகையிரத சேவை தொடர்பில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பி, அதனை மிகவும் செயற்திறனான, வசதியான மற்றும் பிரபலமான போக்குவரத்து வழிமுறையாக மாற்றுவதற்கும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும். இதற்காக ஒன்றிணையும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்…

Read More
Back To Top