Umar Arafath

ஏறாவூர் நகர சபைக்கு உள்ளுராட்சி ஆணையாளர் திடீர் விஜயம்

உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி இன்று ஏறாவூர் நகர சபைக்கு திடீர் விஜயம். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஏறாவூர் நகர சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன் போது நகர சபை வளாகத்தைப் பார்வையிட்ட அவர் உடனடியாக உத்தியோகத்தர்களுக்கான கூட்டமொன்றையும் நடாத்தினார். நகர சபையின் நிருவாகம் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்குவிசேட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிய அவர் அரசாங்கத்தின்“கிளீன் சிறீ லங்கா” சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உள்ளூராட்சி…

Read More

இன்று ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல் நாளை

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், இச் சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளககுழுவின் ஊடாக விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து மின்சக்தி அமைச்சும் விரிவான விசாரணையை நடாத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இது போன்ற நிலைமை…

Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு. மறுமலர்ச்சிக்காக அணிதிரளும் முதலாவது சுதந்திர தின கொண்டாட்டம்.

Read More

நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி (ஒன்லைன் முறை) மூலம் வழங்க அனுமதி

நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி (ஒன்லைன் முறை) மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை,  அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும்…

Read More

ஓட்டமாவடியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ளது.

வாழைச்சேனை தியாவட்டவான் சந்தியில் கல்முனைக்கு பயணித்து கொண்டிருந்த பிராயாணிகள் பஸ் மீது காட்டு யானை தாக்குதல்.பஸ் வண்டி சேதம். பயணிகள் எவருக்கும் பாதிப்பில்லை

Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் நலன்கருதி காங்கையன் ஓடை ஊடான பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் நலன் கருதி காங்கையன் ஓடை ஊடான பஸ் சேவையை மீண்டும் தொடருங்கள் . நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்நளீம்  பிரதேச அபிவிருத்தி குழு  கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றம் . மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் வாசுதேவன் அவர்களது ஒழுங்கமைப்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது . இதன்போது…

Read More

இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார். புதிய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்வு”  கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார். 2024 ஆம் ஆண்டில் 16.1 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை இந்த ஆண்டு 18.2 பில்லியன் டொலர்களாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கும்…

Read More

யோஷித ராஜபக்சவிற்கு ஜனவரி 27 ஆம் திகதிவரை விளக்குமறியல்

நேற்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, மாலை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்க்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

Read More

இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச நிகழ்வை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்

இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச நிகழ்வை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (22)நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்து கொண்டார். நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் தெரிவித்தார். இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக சிறப்புக்குரிய பணியை ஆற்றியிருப்பதாகவும், அந்த பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளிடம் பாதுகாப்பாக கையளிக்க வேண்டியது…

Read More

மஜ்மா நகரில் ஆயிரக்கணக்கான மரநடுகை வேலைத்திட்டம்

கல்குடா வை.எம்.எம்.ஏ. அமைப்பினால் மஜ்மா நகரில் கொரோனா மர நடுகைத்திட்டம். (எஸ்.எம்.எம்.முர்ஷித்.) வை.எம்.எம்.ஏயின் 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கண்டுகளை நடும் வேலைத்திட்டத்தை கல்குடா வை.எம்.எம்.ஏ. கிளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பேரவையின் தேசியத் தலைவர்  அம்ஹர் ஷரீபின் ஆலோசனைக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின்  வழிகாட்டலில் முன்னாள் தலைவர்  எம்.ரீ.தாஸீம் பவுனீயா, மாவட்டப்பணிப்பாளர் எம்.ஆர்.ஜெமீல்,…

Read More
Back To Top