Umar Arafath

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த முஹம்மது புஹாரி  512வது படைப்பிரிவில் சார்ஜண்ட் மேஜராக பொறுப்பேற்றார்.

(SMM.முர்ஷித் செய்தியாளர்) இலங்கை இராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் சார்ஜன்ட் மேஜராகப் பணியாற்றிய  முஹம்மது புஹாரி கடந்த 18.01.2025ம் திகதி Regimental Sargent Major ஆகப்பதவியுயர்வு பெற்று யாழ் 512வது படைப்பிரிவில் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டார். லெபனானில் சர்வதேச அமைதி காக்கும் படையில் இலங்கை படையனி சார்பாக இணைந்து செயலாற்றிய இவர், வெளிநாடுகளில்  விசேட  இராணுவ பயிற்சியும் பெற்று 13 பதக்கங்கள் பெற்று, பிரதேசத்துக்கு பெருமை தேடிக்கொடுத்த  இராணுவ வீரராவார். கடந்த கொவிட் காலத்தில் கொரோனா ஜனாசாக்களை மஜ்மா…

Read More

பிறைந்துறைச்சேனையில்  குடும்பஸ்த்தர் ஒருவர்  சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிறைந்துறைச்சேனை சாதுலியா வீதியில் குடும்பஸ்த்தர் ஒருவர்  சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது புதன் கிழமை  (22/01/2025) இடம்பெற்றுள்ளது.மரணமானவர் சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த சீனிமுஹம்மது முஸம்மில்  (வயது 43) இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சகோதரர் (தம்பி) உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று  பணம் தருமாறு கேட்டதாகவும் அதனை அவர் தருவதற்கு மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்டவர் அவரை…

Read More

புகையிரத  வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரத  வண்டியில் மோதி நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை காலை ஓட்டமாவடி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது நபரொருவர் புகையிரத பாதையை கடக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், காயமடைந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி அசனார் சீது (வயது 51) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை…

Read More

கண்டி-மஹியங்கனை பிரதான வீதி தற்காலிக பூட்டு

கண்டி-மஹியங்கனை பிரதான வீதி, கஹடகொல்லவுக்கு அருகிலுள்ள 18-வளைவுப் பகுதியில் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும்.

Read More

ஓட்டமாவடி முச்சக்கர வண்டி சந்திவெளியில் விபத்து – பலருக்கு காயம்

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணைகளை  சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் . மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து…

Read More

நுவரெலியாவில் அடை மழை – உடப்புசல்லாவ வீதி நீரில் மூழ்கும் அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இன்று (19) பிற்பகலில் வீடுகள் விவசாய நிலங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை புதிய வீதி பகுதியில் வெள்ள நீர் வீதியைக் கடந்த செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ்…

Read More

சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான  விக்டர் ஐவன் இன்று காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் இன்று (19) காலமானார். 1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார். அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் ஒரு போதகராக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க கருத்தியல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

Read More

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்பு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் நாளையதினம் பதவியேற்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. வழக்கமாக ஜனாதிபதி பதவியேற்பு விழா பாராளுமன்றம் முன்பு நடைபெறும். ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற…

Read More

மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்த அறிக்கை 19.01.2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அன்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன் நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உதவிப் பணிப்பாளர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,மாவட்ட செயலகம்,…

Read More

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு நிகழ்வும் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 41வது மாணவர் வெளியேற்று வைபவமும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளின் போது பிரதம அதிதியாக ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரனும்  மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டதுடன்அதனைத்…

Read More
Back To Top