ஐந்தாம் தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு.

அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு ! மாளிகைக்காடு செய்தியாளர் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் ஜூனியர் தமிழனின் “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலய 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்து மாணவர்கள் கலந்து கொண்ட புலமைப்பரிசில் இலவச கருத்தரங்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர்…

Read More

காத்தான்குடி மீடியா போரத்தின் கண்டன அறிக்கை .

ஊடகவியலாளர் மப்றூக் மீது வெறித்தனமான தாக்குதல்; காத்தான்குடி மீடியா போரத்தின் கண்டன அறிக்கை ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது கடந்த 2025 ஜூலை 02ஆம் திகதி இரவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, காத்தான்குடி மீடியா போரம் சார்பில் கடுமையான அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஊடகவியலாளர் மப்றூக் காத்தான்குடி சார்ந்த நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் தனது ஊடகப் புலமை மூலம்…

Read More

எருமை மாட்டின் தாக்குதலால் இருவர் படுகாயம்.

நேற்று வியாழக்கிழமை இரவு எருமை மாடு ஒன்றின் அட்டகாசத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். அது தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று (03) வியாழக்கிழமை இரவு சுமார் 11:00 மணியளவில் காத்தான்குடி கடற்கரை பகுதியில் விரண்டு வந்த எருமை மாடு ஒன்று அங்கு நின்ற பெண் ஒருவரை குத்தி விட்டு போட்டார் சைக்கிள் ஒன்றையும் சேதப்படுத்திவிட்டு பின்னர் அப்றார் நகர் ஊடாகச் சென்று வீடு ஒன்றினுல் புகுந்து அங்கு இருந்த வயோதிப பெண்…

Read More

கண்டன அறிக்கை.

ஊடகவியலாளர்மப்ரூக்மீதான #தாக்குதலை ஸ்ரீலங்காமுஸ்லிம் மீடியாபோரம்கண்டிக்கிறது சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினருமான யூ.எல். மப்ரூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது. மப்ரூக், ஜூலை 2ஆம் திகதி புதன்கிழமை இரவு அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதியினால். “என்னைப் பற்றி எப்படி கதை எழுதுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது, மேலும் இது குறித்து போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஊடகவியலாளர்களின் பணிக்கு நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதுடன்…

Read More

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும், வீதி நாடகமும். தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் ,வீதி நாடகமும் இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றது. இதன்போது சேனையூர் இந்துக் கல்லூரி, கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பி பேரணியாகச் சென்றனர். அத்தோடு…

Read More

பட்டா ரக வாகனம் விபத்துள்ளாகியது.

வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி சற்று முன்னர் விபத்துக்கள்ளாகியுள்ளது.

Read More

மட்டு மாவட்ட  மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டகடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்…

Read More

மட்டு.களுவன்கேணியில் விபத்து.

மட்டக்களப்பு களுவன்கேணி அதிசொகுசு கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு. மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் இருந்து ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவன்கேணி நோக்கி பயணித்த அதிசொகுசு கார் களுவன்கேணி புகையிரத கடவைக்கு அருகாமையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ளாகியதில் காரை செலுத்திய சாரதி உட்பட 15 வயது சிறுமி என இருவர் உயிரிழந்ததுடன் தாயும் படுகாயம் அடைந்து மட்/போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு சின்ன ஊறனியை சேர்ந்த 25 வயதுடைய…

Read More

“கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய தினம் (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார…

Read More

யாசகர்கள் அற்ற மட்டக்களப்பு: ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கம் ! மட்டக்களப்பு மாவட்டத்தை யாசகர்கள் அற்ற பிரதேசமாக மாற்றும் மகத்தான நோக்குடன், வீதிகளில் வசிப்போருக்கும், நீண்டகாலமாக மனநலப் பாதிப்பினால் வீடற்ற நிலையில் உள்ளவர்களுக்கும் நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் புதிய திட்டம் குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. 17.06.2025 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று, உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலை, #மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More
Back To Top