
சுகாதார விழிப்புணர்வுக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் தொர்பான கலந்துரையாடல் .
சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்தல். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், சுகாதாரத் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சமூக வலைத்தளங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்படுத்த முடியும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார். “வருமுன் காப்போம்” என்ற மிக முக்கியமான சுகாதாரத் தத்துவத்திற்குப் போதிய விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு…