
குப்பைகளை அகற்றக்கோரி கடிதம் கையளிக்கப்பட்டது.
தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதேச சபை செயலாளருக்கு கடிதம் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மற்றும் மாவடிச்சேனை முஸ்லிம் பிரதேசங்களில் நீண்ட நாட்களாக திண்மக்கழிவகற்றல் செயன்முறை முறையாக நடைபெறாமல் குப்பைகள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் அவலநிலை தொடர்பில் இன்றைய தினம் 2025.05.21ம் திகதி புதன்கிழமை புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலமாக…