Umar Arafath

மட்டு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை. மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை!! தேசிய சமாதானப் பேரவையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பன்மைத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. நல்லிணக்க ஊக்குவிப்புத்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதை…

Read More

சிறுவர் மாதிரி சந்தை.

ஏறாவூர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரி விளையாட்டு சந்தை. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் அல் – அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரி விளையாட்டுச் சந்தை புதன்கிழமை பாடசாலையின் அதிபர் VTM.இஸ்ஸத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி அபூல் ஹசன்,ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் SL.முனாப்தீன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய…

Read More

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது .

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29.07.2025) செவ்வாய்கிழமை இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பவா தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமான் லெப்பை, எம்.எஸ் அப்துல் வாஸித், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர், பிரதேச சபை உறுப்பினர்கள் , முப்படையினர், திணைக்களங்களின் உயர்…

Read More

கடற்கரை சிரமதானம்.

இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையில் மாபெரும் சிரமதானம். இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் மாபெரும் சிரமதானப்பணி இன்று 29.07.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 7 மணி முதல் நண்பகல் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புற தலைமையில் “கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், இராணுவ…

Read More

சிறப்பாக இடம்பெற்ற Lions Clubs of Kattankudy and Arayampathi Excellence இன் 5வது Joint Installation Ceremony.. Lions Clubs of Kattankudy MAF Excellence மற்றும் Lions Club of Arayampathi Excellence ஆகிய இரண்டு கழகங்களினதும் 5வது இணைந்த சத்தியப்பிரமான நிகழ்வு சனிக்கிழமை (26)மட்டக்களப்பு Lions Activity Centre இல் சிறப்பாக நடைபெற்றது. Installation Chairman and Zone Chairperson Lion Mathivathanan MJF தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் Installation…

Read More

அனைத்து பஸ் வண்டிகளும் ஓட்டமாவடி பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்துச்செல்லும் – தவிசாளர் நடவடிகை ஓட்டமாவடி பிரதேசத்தை ஊடறுத்துச்செல்லும் அனைத்து குறுந்தூர, தொலைதூர பஸ் வண்டிகளும் ஓட்டமாவடி பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்று பிரயாணத்தை தொடருமென கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார். ஓட்டமாவடியூடாக பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகள் இப்பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்துச்செல்லாமையினாலும் பாதையில் பயணிகளை ஏற்றி இறக்குவதனாலும் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனைக்கருத்திற்கொண்டு ஓட்டமாவடி…

Read More

கூட்டுறவு உதவி ஆணையாளர் குழு விஜயம் .

கோறளை மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு கூட்டுறவு உதவி ஆணையாளர் தலைமையிலான குழு விஜயம் எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையிலான மட்டக்களப்பு உதவி ஆணையாளர் அலுவலக தலைமை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தயானந்தம், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.மங்களன், எஸ்.எம்.ஏ.ஹாதி, கணக்காய்வாளர் ஏ.எம்.அஜ்வத் ஆகியோர் நேற்று (22) கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். சங்கத்தினுடைய தலைவர் எம்.எப்.எம் ஜெளபர், இயக்குனர் சபை உறுப்பினர்கள், பொது முகாமையாளர் மற்றும்…

Read More

விஷேட சந்திப்பு.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் விமானப்படை கட்டளை அதிகாரிக்குமிடையில் விசேட சந்திப்பு!! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி குறூப் கப்டன் ரன் ரஜீவன அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விசேட சந்திப் பின்போது மாவட்டத்தில் ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளின் போதும் நோயுற்றுள்ள பொதுமக்களை அவசரமாக கொழும்பிற்கு கொண்டு…

Read More

சுகாதார அமைச்சர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் .

சுமார் 20 வருடங்களுக்கு முன் வைத்தியராகப் பணியாற்றிய, மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் Dr நளிந்த ஜயதிஸ்ஸ சில நாட்களுக்கு முன்னர், கண்காணிப்புச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். தான் 20 வருடங்களுக்கு முன் பணியாற்றிய வைத்தியசாலைக்கு சென்றது ஒரு தனித்துவமான, அனுபவமாக இருந்ததாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பிரதி அமைச்சர் மஹர சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் .

மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் நேற்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. மஹர சிறைச்சாலையைச் சுற்றி வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் மத நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பள்ளிவாசல், பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 முதல் மூடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்களுக்கு தமது…

Read More
Back To Top