
மட்டு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை. மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை!! தேசிய சமாதானப் பேரவையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பன்மைத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. நல்லிணக்க ஊக்குவிப்புத்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதை…