மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்த அறிக்கை 19.01.2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அன்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன் நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உதவிப் பணிப்பாளர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு,மாவட்ட செயலகம்,…

Read More

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு நிகழ்வும் சங்கத்தின் பாலர் பாடசாலையின் 41வது மாணவர் வெளியேற்று வைபவமும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளின் போது பிரதம அதிதியாக ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரனும்  மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டதுடன்அதனைத்…

Read More

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணமானது 20% இனால் குறைப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாவனையின் போது 0 – 30 அலகுகளுக்கு 29%31 – 60 அலகுகளுக்கு 28%61 – 90 அலகுகளுக்கு 19%91 – 180 அலகுகளுக்கு 18%180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12%அரச நிறுவனங்களுக்கு 11%ஹோட்டல்…

Read More

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று ஜும்ஆ கொதுபா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

அக்குரனை அஸ்னா பள்ளி முன்னாள் தலைமை இமாம் பாயிஸ் (முர்ஸி) அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா ஓதிக் கொண்டிருக்கையில் வபாத்தானார்

Read More

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஆரம்பம்

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில்  ஆரம்பமானது. இதன்போது அனுர குமார திஸாநாயக்க காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை பார்வையிட்டார். இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் FACETS Sri Lanka…

Read More

ஏறாவூர்  ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஏறாவூர்  புன்னக்குடா ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஏ.எம். அஷ்ரப் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர் மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா ஏறாவூர்…

Read More

கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம்

கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம் எம்.எஸ். றசீன் மலர்ந்துள்ள புதிய ஆண்டில் தேசிய மட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று புதன்கிழமை  காலை ஏறாவூர் நகர சபையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு ஏறாவூர் நகர சபை தேசிய மட்டத்தில் பல் வேறு…

Read More

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் HR Foundation பணிப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் AG. அஸீஸூல் றஹீம் அவர்களின் தலைமையில்மட்/மம/ பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (31/12/2024) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஏனைய அதிதிகளாக பாடசாலை அதிபர் AB. சாஜஹான், பிரதி அதிபர் SD.ஜௌபர் கான், நாவலடி கிராம அபிவிருத்தி…

Read More

மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்.

மாவட்டத்தில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது; எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் – அருண் ஹேமசந்திரன்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது. அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன்அரச அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரன்…

Read More

யானை உயிரிழப்பு.

எஸ்.எம்.எம்.முர்ஷித். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வயல் பிரதேசத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிர் இழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடம்படிவட்டுவான் பகுதியில் விவசாயி ஒருவரது வயல் பிரதேசத்தில் குறித்த யானை எழுந்து நடக்கமுடியாத நிலையில் உள்ளதுடன் அப்பகுதி விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளது. கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை பார்வையிட்டதுடன் அதற்கான முதலுதவிகளை வழங்கியதுடன் இது…

Read More
Back To Top