வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து ஒருவர் மரணம் .
மண் அகழ்வுக்கு வெட்டப்பட்ட குழியில் மூழ்கி குடும்பஸ்தர் பலி ஏறாவூர் நஸீர் (ISD) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான், காரைக்காடு பிரதேசத்தில்சட்டவிரோத மணல் அகழ்வாளர்களினால் தோண்டப்பட்ட பாரிய பள்ளத்தாக்கில் தேங்கியிருந்த நீர் நிலையில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் (13/08) இறங்கிய இவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமற்போயுள்ளார். உறவினர்களும் பொதுமக்களுமாக இணைந்து தேடுதலில் ஈடுபட்ட போது சடலமாகவே இவரை மீட்டுள்ளனர். வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த…
