மாலைதீவு ஜனாதிபதிக்கு சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது .

மாலைதீவு ஜனாதிபதிக்குஇலங்கை ஜனாதிபதிமாளிகையில் இரவு விருந்து நேற்று இரவு இடம்பெற்றது . மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்காக நேற்று (04) ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Read More

இ.தொ.காங்கிரஸ் தலைவரின் மகளிர் தின வாழ்த்து செய்தி.

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்! -செந்தில் தொண்டமான் மகளிர் தின வாழ்த்து- இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துடன், அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோடும் அனைத்து மகளிருக்கும் தன்னுடைய இனிய…

Read More

ஹிஸ்புல்லாஹ் எம்.பி. ஊடாக பேரீத்தம்பழங்கள் வழங்கி வைப்பு.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி யினால் பேரீச்சம் பழம் வழங்கிவைப்பு..! புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில், இலங்கையில் உள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு, ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் கடந்த (27)ம் திகதி அன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் காத்தான்குடி…

Read More

போலிச் செய்தி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக அறிக்கை .

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!! ​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். ​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில்…

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பிலிருந்து இன்று வெளியேறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தமக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து இன்று உத்தியோகபூர்மாக வெளியேறி சென்றார்.

Read More

அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தாறுஸ்ஸலாம் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM.ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் பிராந்திய இணைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான AR.பெரோஸ் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அலுவலகம் திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது . பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் MS.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read More

ஏறாவூர் ஒருங்கிணைப்பாளராக நியமனம் .

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் ஒருங்கிணைப்பாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான AR.பிரௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

Read More

ஏறாவூர் நகரசபையில் பதவியேற்பு.

ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர், கௌரவ பிரதி தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் (18) புதன்கிழமை இன்று பதவியேற்றார்கள். ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம், கௌரவ பிரதி தவிசாளர் ஞானசேகரம் கஜேந்திரன், ஏறாவூர் நகரசபையின் உறுப்பினர்களான கௌரவ ஏ.எம் அஸ்மி, கௌரவ ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், கௌரவ எஸ்.எம் ஜப்பார், கௌரவ எம்.ஐ.ஏ நாஸர், கௌரவ சுப்பிரமணியம் ரகுபரன், கௌரவ அசனார் சுபைதா உம்மா, ஆகியோர் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம்…

Read More

சத்திய பிரமாணம் நிகழ்வு.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று ஏறாவூரில் இடம்பெற்றது . சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் .

Read More
Back To Top