தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்.

தமிழக முதல்வர் விஜய் அவர்கள், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பில், ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.பதவியேற்ற பின் நடைபெற்ற இந்த முதல் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகப்பதவிப் பிரமாணம்.

இந்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் கருப்பையா, தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய்க்கு சட்டமன்ற உறுப்பினராக இன்றைய தினம்  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Read More

இந்திய தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் திரு. சி. ஜோசப் விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் புகைப்படங்கள்.

Read More

இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை நாளை இடம்பெறவுள்ளது.

தமிழகம், புதுவை உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (04) நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட…

Read More

போர் நிறுத்தத்துக்கு ஈரான் 3 முக்கிய நிபந்தனைகள் – சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு

ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற உரையொன்றில் அவர் கூறுகையில், ஈரானின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் ஈரானை குறிவைத்து எந்தவிதமான தாக்குதலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், போர் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்….

Read More

ஏ.ஜ.ரோபோவை களமிறக்கியது ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகம் .

2026-ம் ஆண்டில் நாம் கற்பனை செய்ததை விடவும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நம் வாழ்வோடு கலந்துவிட்டது. ஆனால், ரோபோவிடம் போய் நாம் ஆசிர்வாதம் வாங்குவோம் என்று என்றாவது நினைத்திருப்போமா? ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதை உண்மையாக்கியுள்ளனர். அவர்கள் உருவாக்கியுள்ள “புத்தாராய்டு” (Buddharoid) என்ற ஏ.ஐ ரோபோ உலகையே  தற்போது உற்றுநோக்க வைத்திருக்கிறது. இது வெறும் இயந்திரம் அல்ல; பௌத்த மதக் குருவைப் போலவே உடை உடுத்தி, அதே போன்ற உடல் அசைவுகளுடன் (Humanoid) செயல்படும் அதிநவீன…

Read More

ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு.குறுகிய வினாடிகளில் வெடித்து சிதறியது.

ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு… 6 வினாடிகளில் வெடித்துச் சிதறிய விண்கல். மார்ச் மாதம் 8ம் திகதி மாலை ஐரோப்பாவின் வான்பரப்பில் பிரகாசமான நெருப்புக் கோளம் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டு உறைந்து…

Read More

மத்திய கிழக்கில் தொடரும் போரினால் ஏர் இந்தியா விமானக் கட்டணங்கள் அதிகரிப்பு.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து, ஏர் இந்தியா தனது விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. விமான எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு மூன்று கட்டங்களாக அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 12 முதல் அமுலுக்கு வரும் முதல் கட்டத்தில், உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் சார்க் நாடுகளுக்கான பயணங்களுக்கு 399…

Read More
Back To Top