கல்முனை இஸ்லாமபாத் வித்தியாலயத்தில் மின்சார சேமிப்பு வார நிகழ்வு.

கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ‘சுரகிமு லங்கா’ மின்சார சேமிப்பு வார நிகழ்வு..! (ஏ.எஸ்.எம்.அர்ஹம்) ‘சுரகிமு லங்கா’ (Surakimu Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (10) சிறப்பாக நடைபெற்றது. ​பாடசாலை அதிபர் திரு. ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட காலை ஆராதனையில், ‘க்ளீன் சிறீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் திரு. எச்.எம்….

Read More

மத்திய கிழக்கு போர்ச்சூழலுக்கு மத்தியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்தும் இதன்போது மீளாய்வு…

Read More

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு.

இன்று(11) நள்ளிரவு முதல் Laugfsgas(லாஃப்ஸ் எரிவாயு) விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5kg எரிவாயு சிலிண்டர் 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 4630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 5kg எரிவாயு சிலிண்டர் 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக  1862 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில்இன்று (மார்ச் 11) பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. நேற்று, இன்று என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் .1,360 என உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

Read More

மத்திய கிழக்கில் தொடரும் போரினால் ஏர் இந்தியா விமானக் கட்டணங்கள் அதிகரிப்பு.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து, ஏர் இந்தியா தனது விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. விமான எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு மூன்று கட்டங்களாக அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 12 முதல் அமுலுக்கு வரும் முதல் கட்டத்தில், உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் சார்க் நாடுகளுக்கான பயணங்களுக்கு 399…

Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அதிகரிப்பு. 12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990 5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602 2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750 ரூபாய் ஆகும்.

Read More
Back To Top