Umar Arafath

ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலைய செயலமர்வு.

ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில்“Small Entrepreneur Idea Workshop” கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சியான்மை பிரிவின் ஏற்பாட்டில் “Small Entrepreneur Idea Workshop” ஓட்டமாவடி இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று 27.05.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணிக்கு இடம்பெற்றது. நிலையப்பொறுப்பாதிகாரி ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட செயலக மேற்பார்வை உத்தியோகத்தரும் வியாபார பயிற்றுவிப்பாளருமாகிய டி.நிலோசன் கலந்து கொண்டு தொழில் முயற்சி மற்றும் முயற்சியான்மை பற்றி விரிவுரையாற்றினார். இதில்…

Read More

மாணவர் பாராளுமன்றம் .

களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘Vision’ திட்டத்துடன் இணைந்ததாக, களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெலேனா கல்லூரி…

Read More

சந்திப்பு .

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு! இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் வரலாற்று இடம்பெயர்வு குறித்தும் செந்தில் தொண்டமான் விளக்கம் அளித்தார்.

Read More

நுவரலியாவில் சீரற்ற காலநிலை .

நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், இன்று (27) நுவரெலியா-பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள் மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு வலியுறுத்துகின்றனர்.

Read More

5வது ஆண்டு நினைவு தினம் .

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

Read More

ஸ்கை தமிழ் ஊடகத்தின் இரண்டாவது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றது .

காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் இரண்டாவது புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு.. ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு “இதயம்” செயற்திட்டத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான “மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை- வாய்ப்புற்று நோய் தொடர்பான இரண்டாவது இலவச விழிப்புணர்வு கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (25) காத்தான்குடிஇஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் வழிகாட்டலில் இதயம் செயற்றிட்ட தலைவர் எம்.பஹத் ஜுனைட் தலைமையில் ஸ்கை தமிழ் செய்தி உதவி முகாமையாளர் சிம்ரா நெறிப்படுத்தலில்…

Read More

விபத்தில் இருவர் மரணம். திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சற்று முன் பனிச்சங்கேணி பாலத்தில் விபத்து. ஓட்டமாவடி பதுறியா நகரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்.ஜனாஷா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

எமது நாட்டின் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Connect – 2025 எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் பிரதேச செயலக மட்டத்தில் இளைஞர் கழகங்கள் புனரமைக்கப்படவுள்ளன. அந்த வகையில்  காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் காத்தான்குடி Social Welfare இளைஞர் கழகத்தின் புனரமைப்புக் கூட்டம் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW.இர்சாத் அலி அவர்கள் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர்…

Read More

புலமையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

அல்- ஹிலால் வித்தியாலய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் Sparkling Scholars – 2024 விழா நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் Sparkling Scholars – 2024 விழா அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

Read More

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களது நடைபவணி.

ஓட்டமாவடி தேசிய படசாலை பழைய மாணவர்களது நடைபவனி. ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 109 வருட நிறைவை முன்னிட்டும் பழைய மாணவர் அமைப்புக்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்று போட்டி சீசன் திரி (03) ஆகியவற்றை முன்னிட்டும் இன்று சனிக்கிழமை (24.05.2025) பழைய மாணவர்களால் நடைபவனி இடம் பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக ஓய்வு பெற்ற கோட்ட கல்வி அதிகாரி ஏ.எம்.ஏ.காதர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பழைய…

Read More
Back To Top