கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம்

கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம் எம்.எஸ். றசீன் மலர்ந்துள்ள புதிய ஆண்டில் தேசிய மட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று புதன்கிழமை  காலை ஏறாவூர் நகர சபையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு ஏறாவூர் நகர சபை தேசிய மட்டத்தில் பல் வேறு…

Read More

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் HR Foundation பணிப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் AG. அஸீஸூல் றஹீம் அவர்களின் தலைமையில்மட்/மம/ பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (31/12/2024) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஏனைய அதிதிகளாக பாடசாலை அதிபர் AB. சாஜஹான், பிரதி அதிபர் SD.ஜௌபர் கான், நாவலடி கிராம அபிவிருத்தி…

Read More

மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்.

மாவட்டத்தில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது; எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் – அருண் ஹேமசந்திரன்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது. அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமசந்திரன்அரச அதிகாரிகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திரன்…

Read More

யானை உயிரிழப்பு.

எஸ்.எம்.எம்.முர்ஷித். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வயல் பிரதேசத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிர் இழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடம்படிவட்டுவான் பகுதியில் விவசாயி ஒருவரது வயல் பிரதேசத்தில் குறித்த யானை எழுந்து நடக்கமுடியாத நிலையில் உள்ளதுடன் அப்பகுதி விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளது. கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை பார்வையிட்டதுடன் அதற்கான முதலுதவிகளை வழங்கியதுடன் இது…

Read More

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

CASED நிறுவனத்தின் மனித வள முகாமைத்துவ ஒரு வருடகால கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. செய்தியாளர்-M.N.M.அக்மல்-(மட்டக்களப்பு) மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பகுதியில் அமைந்திருக்கின்ற CASED நிறுவனத்தின் காரியாலயத்தில் 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்நிகழ்வு இடம் பெற்றது.மனித வள முகாமைத்துவ ஒரு வருட காலக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியும் CASED நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான இஸ்மாயில் பாத்திமா பிர்தெளஷியா தலைமை தாங்கி…

Read More

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல், சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல்,…

Read More

ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் அறபாத் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத், கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளர் M.H.M ஹமீம், விசேட அதிதியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர்A.W. இர்ஷாத் அலி உட்பட மன்றத்தின் நிர்வாகிகள், பொதுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக ஊடகத்துறை கலை கலாசார சமூக நலன் திட்ட பல்வேறுபட்ட வேலை திட்டத்துடன் பயணிக்கும் ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றமானது கடந்த…

Read More

சுனாமி 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய நிகழ்வு.

தேசிய இளைஞர் சேவை மன்றமும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சுனாமி பேரனர்த்த 20வது ஆண்டு நினைவை முன்னிட்டு “அடுத்த தலைமுறைக்கு உறுதியான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் தொனிப் பொருளில் தேசிய நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. (M.N.M.அக்மல்-)செய்தியாளர். குறித்த நிகழ்வானது தேசிய இளைஞர் சேவை மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் G.சஜிப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.நிஷாந்தி அருண்மொழி, அனர்த்த…

Read More

உத்தியோகபூர்வ அலுவலகம் திறப்பு .

ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் அறபாத் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜூத், கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளர் M.H.M ஹமீம், விசேட அதிதியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர்A.W. இர்ஷாத் அலி உட்பட மன்றத்தின் நிர்வாகிகள், பொதுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு…

Read More

பொது மன்னிப்பு.

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த (25) ஆம் திகதி மட்டக்களப்புசிறைச்சாலையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர்…

Read More
Back To Top