உன்னிச்சை இருநூறுவில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் மீள ஜூம்ஆ தொழுகை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
உன்னிச்சை இருநூறுவில் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் ஜும் ஆ தொழுகை மீள ஆரம்பம். (எம். பஹத் ஜுனைட்) வவுணதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் 2008 க்குப் பின்னரான மீள் குடியேற்றத்திற்குப் பின்னர் ஜும் ஆ தொழுகை இடம்பெற்ற போதிலும் 2019 இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலை காரணமாக மீண்டும் மக்களின் குடிபெயர்வு காரணமாகவும் இடைநிறுத்தப்பட்ட ஜும் ஆ தொழுகை இன்று வெள்ளிக்கிழமை (21) மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது. இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கம் மற்றும்…
