மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐயுடன் கமரா மற்றும் ஊடக தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மட்டு. மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐயுடன் கமரா மற்றும் ஊடக தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டம் அங்குரார்ப்பணம். பெண்களின் வாழ்வாதாரத்தினை நவீன தொழில் வாய்ப்பு மூலமாக வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஏ.ஐ மற்றும் கமரா தொழில்நுட்பத்துடன் பெண்களை இணைக்கும் புதிய திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாஸ் கெம்பஸின் ஆலோசகர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது. இதன் போது…
