காரைதீவு மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிரிழந்த மத்ரசா மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசினால் நிதியுதவி .

மாவடிப்பள்ளி அனர்த்ததில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசினால் நிதி உதவி. (சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் ) காரைதீவு – மாவடிப்பள்ளி வீதியில் உள்ள பாலத்தில் வெள்ள அனர்த்ததினால் உயிரிழந்த ஆறு மத்ரஸா மாணவர்களின் குடும்பங்கள் உட்பட மற்றும் மரணித்த இரண்டு குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட நிதியினை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா வழங்கி வைத்தார். சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கணக்காளர், செயலாளர்கள்,சம்மாந்துறை…

Read More

காத்தான்குடியில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல்.

காத்தான்குடியில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல். (எம்.பஹத் ஜுனைட்)காத்தான்குடி செய்தியாளர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அண்மித்த பகுதிகளில் அனர்த்த நிலைமைகளின் போது களப்பணியாற்றும் சமூக நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை ஒன்றினைக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல் செவ்வாய்க்கிழமை (10) ஜுமைரா பீச் பெலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது களத்தில் நின்று சமூகப்பணியாற்றிய அமைப்புகளை ஒருங்கிணைந்து…

Read More

விவசாய அமைப்பினருடன் தாஹீர் எம்.பி கலந்துரையாடல்.

விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்.!! (எஸ். சினீஸ் கான்)நிந்தவூர் செய்தியாளர். காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வேளாண்மை காணிகள், வாய்க்கால்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் திங்கள்கிழமை (09) நிந்தவூர் பிரதேச சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் முஹம்மட் அஸ்கி , விவசாயத் திணைக்களத்தின் நிந்தவூர் பெரும்போக உத்தியோகத்தர் ஹார்லிக் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,…

Read More

அஷ்ரப் தாஹீர் கௌரவிக்கப்பட்டார்.

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்.. (எஸ். சினீஸ் கான்)நிந்தவூர் செய்தியாளர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு அஷ்ரப் தாஹிர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியினை பயின்ற நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலத்திற்கு பாடசாலை நிர்வாகம் திங்கள்கிழமை (09) அழைத்து பாராட்டி கெளரவித்திருந்தனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் இயங்கி வருகின்ற மாஸ் பெளன்டேசன் அமைப்பானது இப்பாடசாலைக்கு தொடரச்சியாக பல…

Read More

சுற்றுலாத் துறை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு  அடையாள அட்டை வழங்கி வைப்பு .

Techlink Technology campus மற்றும் Eastern Tour hub (கிழக்கின் சுற்றுலா மையம்)ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து Eastern Tour hub சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி திட்டத்தினை பூர்த்தி செய்த இளைஞர்யுவதிகளுக்கு ETH உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழிற்தகைமைகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நேர்முகத் தேர்வு, ITL செயற்த்திட்டத்தின் மூலமாக வாழ்வாதாரம் சமுர்த்தி பெறுவதை அடிப்படையாகக் கொண்டு புலமைப்பரிசில் வழங்கும்…

Read More

நிந்தவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டார் தாஹீர் எம்.பி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் வெல்லஸ்கட்டு வயல் பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் செய்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி.. (எஸ். சினீஸ் கான்)நிந்தவூர் செய்தியாளர். அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான நிந்தவூர் வெல்லஸ்கட்டு நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று (08) நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார். இதன் போது குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகி வரும்…

Read More

ஏறாவூரில் முச்சக்கரவண்டி கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விஷேட  கலந்துரையாடல்.

ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்  நேற்று  சனிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஏறாவூர் மட்டுப்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கூட்டுறவு சங்கத்தின் நிருவாகிகள் மற்றும் ஏறாவூரில் பல ஆட்டோ தரிப்பிடங்ளின் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர் இதன்போது கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1)ஆட்டோ கட்டணங்களை ஒரு வாரத்திற்குள் சரியான முறைமைக்குள் சங்கத்தின் மேற்பார்வையில் கலந்தோசித்து முடிவு செய்தல். 2.ஏறாவூர்…

Read More

ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல்.

ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஏறாவூர் மட்டுப்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கூட்டுறவு சங்கத்தின் நிருவாகிகள் மற்றும் ஏறாவூரில் பல ஆட்டோ தரிப்பிடங்ளின் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர் இதன்போது கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1)ஆட்டோ கட்டணங்களை ஒரு வாரத்திற்குள் சரியான முறைமைக்குள் சங்கத்தின் மேற்பார்வையில் கலந்தோசித்து முடிவு செய்தல். 2.ஏறாவூர்…

Read More

ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட 330 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிராம சேவகர் பிரிவு ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட 330 குடும்பங்களுக்கு பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் கலந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தார். மேற்படி நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவிப்…

Read More

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்களின் சம்மேளன பொதுக்கூட்டம்.

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு : மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம். (உமர் அறபாத் -ஏறாவூர்) மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் ஏறாவூரில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் அதன் செயலாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் ஏறாவூர் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுமார் 25 இற்கும் மேற்பட்ட…

Read More
Back To Top