குப்பைகளை அகற்றக்கோரி கடிதம் கையளிக்கப்பட்டது.

தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதேச சபை செயலாளருக்கு கடிதம் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மற்றும் மாவடிச்சேனை முஸ்லிம் பிரதேசங்களில் நீண்ட நாட்களாக திண்மக்கழிவகற்றல் செயன்முறை முறையாக நடைபெறாமல் குப்பைகள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் அவலநிலை தொடர்பில் இன்றைய தினம் 2025.05.21ம் திகதி புதன்கிழமை புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலமாக…

Read More

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடைபெற்றது.

மட்டு. போதனா வைத்தியசாலை வரலாற்றுச்சாதனை கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை கடந்த 15ம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி இன்று (21) புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் உள்ளிட்ட குறித்த அறுவைச்சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகளும் இதன் போது குறித்த ஊடக…

Read More

மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிதி உதவி வழங்கியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இலங்கைக்கான மியான்மார்…

Read More

மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு திறந்து வைப்பு

மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியும் இன்று (06) முற்பகல் திறந்து வைத்தார்கள். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன்…

Read More

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து  அநுராதபுரத்தில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இலங்கைக்கு மூன்று நாள் அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து இன்று (06) முற்பகல் அநுராதபுரத்தில்  உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டார். உடமலுவவை வந்தடைந்த இந்தியப் பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க வண, பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து, உரையாடலில் ஈடுபட்டார். தான் பிறந்த  குஜராத் பிரதேசத்தில் 60களில்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த…

Read More

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் இலங்கைக்கு வருகை

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சிறப்பு வரவேற்பளித்தார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர்…

Read More

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு தூதுவர்கள் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின்  புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert), பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M. Khalil), நேபாள தூதுவராக  கலாநிதி பூர்ண பகதூர் நேபாளியும் (Dr. Purna Bahadur Nepali) நியமிக்கப்பட்டுள்ளனர்….

Read More

கபே அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களை வலுவூட்டும் செயற்திட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுப்பு.

கபே அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களை வலுவூட்டும் செயற்திட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுப்பு. #செய்தியாளர் உமர் அறபாத் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே” அமைப்பின் ஏற்பாட்டில் டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் ஊடக விளங்கறிவு எனும் தொனிப்பொருளில் மூன்று நாள் வதிவிட பயிற்சித் திட்டம் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தலைமையில்  புதன்கிழமை அன்று மட்டக்களப்பு கல்லடி தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது . இலங்கையில் நான்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டம் மூன்று மாகாணங்களில்…

Read More
Back To Top