கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்.
கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம். கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்குளேயே இந்தப் பணியிடங்கள் மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைவாக Vilvarathnam – Acting DCS AdminNadarasa Sivalingam – SAS-CM officeA.L.M.Azmi – Commissioner of Local GovernmentManivannan – IndustriesV. Raveendaran…