35வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிப்பு.
ஏறாவூரில் அப்பாவி முஸ்லீம்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 35வது சுஹதாக்கள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. செய்தியாளர் உமர் அறபாத் . ஏறாவூரில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளால் வெட்டியும்,சுட்டும்,கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 35வது நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சுஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் ஏறாவூர் நூருஸ்ஸலாம் பள்ளிவாயலில் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு விஷேட துஆ பிராத்தனை நிகழ்வும் இன்று செவ்வாய்கிழமை சுபஹ் தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்றது . ஏறாவூர்…
