ஏ.ஜ.ரோபோவை களமிறக்கியது ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகம் .

2026-ம் ஆண்டில் நாம் கற்பனை செய்ததை விடவும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நம் வாழ்வோடு கலந்துவிட்டது. ஆனால், ரோபோவிடம் போய் நாம் ஆசிர்வாதம் வாங்குவோம் என்று என்றாவது நினைத்திருப்போமா? ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதை உண்மையாக்கியுள்ளனர். அவர்கள் உருவாக்கியுள்ள “புத்தாராய்டு” (Buddharoid) என்ற ஏ.ஐ ரோபோ உலகையே  தற்போது உற்றுநோக்க வைத்திருக்கிறது. இது வெறும் இயந்திரம் அல்ல; பௌத்த மதக் குருவைப் போலவே உடை உடுத்தி, அதே போன்ற உடல் அசைவுகளுடன் (Humanoid) செயல்படும் அதிநவீன…

Read More

ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு.குறுகிய வினாடிகளில் வெடித்து சிதறியது.

ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு… 6 வினாடிகளில் வெடித்துச் சிதறிய விண்கல். மார்ச் மாதம் 8ம் திகதி மாலை ஐரோப்பாவின் வான்பரப்பில் பிரகாசமான நெருப்புக் கோளம் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டு உறைந்து…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம் பெற்றது. பிரஜாசக்தி செயற்திட்டத்தின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன்…

Read More

ஓட்டமாவடியில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் இப்தார் நிகழ்வு.

ஓட்டமாவடியில் இன ஐக்கிய Youth Ling இளைஞர், யுவதிகளின் விஷேட இப்தார் நிகழ்வு. இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய, சர்வதேச “யூத் லிங்”(Youth ling) வேலைத்திட்டத்தின்கீழ் நாடு பூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகிறது. இதற்கமைவாக மூவின இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விஷேட நிகழ்வு ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தில்  திங்கட்கிழமை (9) அன்று நடைபெற்றது. இதன்போது பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தைக் கட்டியொழுப்புதல், சமயங்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப்புரிந்து கொண்டு ஒவ்வொருவரினதும் மத…

Read More

மத்திய கிழக்கில் தொடரும் போரினால் ஏர் இந்தியா விமானக் கட்டணங்கள் அதிகரிப்பு.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து, ஏர் இந்தியா தனது விமானக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. விமான எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு மூன்று கட்டங்களாக அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 12 முதல் அமுலுக்கு வரும் முதல் கட்டத்தில், உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் சார்க் நாடுகளுக்கான பயணங்களுக்கு 399…

Read More

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்டோருக்கு ஜனாதிபதியினால்  நியமனங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 199 சாரதிகளுக்கும் மற்றும் 342 நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று இருந்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் இந்நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தி, ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாக இ.போ.சபையை கட்டியெழுப்புவதற்கு இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்ததுடன், புதிய நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது…

Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அதிகரிப்பு. 12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990 5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602 2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750 ரூபாய் ஆகும்.

Read More

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு.

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அருனாளினி ஏற்பாட்டில்பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) அன்று இடம்பெற்றது. ” பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தில் பெருமை” எனும் தொனிப்பொருளில்நாடளாவிய ரீதியில் மகளீர் தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண்…

Read More

வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் இப்தார் நிகழ்வு.

வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் இப்தார் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு. வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேலும் 08 பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இன்று (08) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. குறித்த நம்பிக்கையாளர் சபையின் உபத் தலைவர் அல்ஹாஜ் ஏ. ஐயூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ரஹ்மதுல்லாஹ்…

Read More

போதை ஒழிப்பு மற்றும் இப்தார் நிகழ்வு.

போதை ஒழிப்பு மற்றும் இப்தார் நிகழ்வானது லெப்டினன் கேனல் DM. அனஸ் அஹமட் தலைமையில்  திங்கள்கிழமை(09)அன்று ஏறாவூரில் அமையப்பெற்றுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரதீப் கலுபான கலந்து சிறப்பித்தார். ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ,ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ,நகரசபையின் உறுப்பினர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் ,அதிபர்கள்,உலமாக்கள்,கல்விமான்கள்,ஆசிரியர்கள் ,அரச உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் ,சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் மேற்படி நிகழ்வில் பங்கேற்று…

Read More
Back To Top