முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகப்பதவிப் பிரமாணம்.

இந்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் கருப்பையா, தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய்க்கு சட்டமன்ற உறுப்பினராக இன்றைய தினம்  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Read More

இந்திய தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் திரு. சி. ஜோசப் விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் புகைப்படங்கள்.

Read More

தேசியத்தில் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை.

தேசியத்தில் அனைத்துப்பிரிவுகளிலும் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை தேசிய ரீதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் வாக்கின் பலம் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அனைத்துப்பிரிவுகளிலும் தேசிய ரீதியில் முதன்மை நிலை பெற்று சாதனை படைத்துள்ளது. குறும்படத்தை சமர்ப்பித்த என்.ஆர்.முஸ்ஹப் அஹமட், படப்பிடிப்புக்கு உதவிய எம்.என்.எம்.ஸஹ்ரான், எம்.எச்.எம்.நிஸ்பான் ஆகிய மாணவர்களுக்கும் குறும்படத்தில் நடித்த பிரதி அதிபர் எம்.ஏ.அபுதாஹிர் அவர்களுக்கும் தயாரிப்பு, வசனம், நெறியாள்கை அனைத்தையும் மேற்கொண்டு வெற்றி…

Read More

18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம் வழங்கிய சம்மாந்துறை மாணவி .

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும்…

Read More

35வது பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்திய 35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை( 5)அன்றுஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW. இர்சாத் அலி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், பிரதேச செயலக கணக்காளர் திருமதி. தர்மினி, தேசிய…

Read More

மாலைதீவு ஜனாதிபதிக்கு சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது .

மாலைதீவு ஜனாதிபதிக்குஇலங்கை ஜனாதிபதிமாளிகையில் இரவு விருந்து நேற்று இரவு இடம்பெற்றது . மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்காக நேற்று (04) ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Read More

இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை நாளை இடம்பெறவுள்ளது.

தமிழகம், புதுவை உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (04) நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட…

Read More

கிராம அபிவிருத்தி சங்க காணி கொள்வனவுக்கு நிதியுதவி

கிராம அபிவிருத்திச்சங்க காணிக்கொள்வனவுக்கு கல்குடா யங் ஸ்டார் நிதியுதவி வாழைச்சேனை (206D) கிராம அபிவிருத்திச்சங்கம் முன்னெடுத்து வரும் காணிக்கொள்வனவு நடவடிக்கைக்கு கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் ஒரு தொகைப்பணம் இன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இன்று வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் காணிக்கொள்வனவு நிதி சேகரிப்பு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போதே குறித்த நிதி கையளிக்கப்பட்டது. கழகத்தின் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் தலைமையிலான உதைப்பந்தாட்ட அணி முகாமையாளர் எம்.எம்.முஸம்மில், கழக உறுப்பினர் டீ.சலாம் ஆகியோர் குறித்த நிதியினை…

Read More

ஏறாவூர் கிரிக்கெட் லீக் இன்று ஆரம்பமானது.

Eravur_Cricket_League_2026. தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பம்ஆற்றங்கரை மைதானத்தில் உற்சாகமான உத்தியோகபூர்வ தொடக்கம். ஏறாவூரின் விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறும் Eravur Cricket League – 2026 கிரிக்கெட் தொடர் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆற்றங்கரை மைதானத்தில் கோலாகலமான உத்தியோகபூர்வ வைபவத்துடன் ஆரம்பமானது. ஏறாவூர் கிரிக்கெட் லீக்கின் தலைவரான எம். பௌசர் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து…

Read More

நுவரெலியாவில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு.

நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற”மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டத்தில் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

Read More
Back To Top