இரும்புக்கடையில் பாரிய தீ.

ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று காலை பாரிய தீ பரவல் ஏற்பட்டது .

மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர் நகரசபை ,பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது .

தீயினால் பெரும் தொகையான பொருட்களும் சேதமடைந்து உள்ளன.

தீ பரவல் குறித்து
ஏறாவூர் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top