ஓட்டமாவடியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ளது.

வாழைச்சேனை தியாவட்டவான் சந்தியில் கல்முனைக்கு பயணித்து கொண்டிருந்த பிராயாணிகள் பஸ் மீது காட்டு யானை தாக்குதல்.
பஸ் வண்டி சேதம். பயணிகள் எவருக்கும் பாதிப்பில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top