
மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று (11) திறந்து விடப்பட்டுள்ளது. வான் கதவு நிறக்கப்பட்டமையினால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளர். நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கடும் மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது.