முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உடல்நிலை காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியாது என்றும் நீதிபதி அனுமதித்தால் Zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் அறிவிப்பு.
இதேவேளை நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
