சிறுவன் ஜனாஷாவாக மீட்கப்பட்டார்.

காலையில் காணமற்போயிருந்த காத்தான்குடி-5 ஐச்சேர்ந்த சிறுவன் காத்தான்குடி குபா பள்ளி வாவி பகுதியில் சற்று முன்னர் ஜனாஸாவாக மீட்கப்பட்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

இவர் காத்தான்குடி 5ம் குறிச்சி ஊர் வீதியைச்சேர்ந்த நகர சபை உத்தியோகத்தர் அனஸ் அவர்களின் மகனும் மர்ஹூம் சாஹிறாஸ் இஸ்மாயில் அவர்களின் பேரனுமாவார்.

காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top