ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் ரூபாய் இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை அபிவிருத்தித் திட்டத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top