இன்றைய தினம் வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை (2025) முடிவுகளின் படி காத்தான்குடியை சேர்ந்த மாணவர் முகம்மட் சுபைத்தீன் பர்தான் அவர்கள் வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவன் காத்தான்குடி மத்திய கல்லூரியில் கல்வி பயின்றே இச்சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

