ஓட்டமாவடி முச்சக்கர வண்டி சந்திவெளியில் விபத்து – பலருக்கு காயம்


மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை  சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த பலர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை  சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top