விபத்தில் இருவர் மரணம்.

திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சற்று முன் பனிச்சங்கேணி பாலத்தில் விபத்து.

ஓட்டமாவடி பதுறியா நகரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மரணம்.
ஜனாஷா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top