இலங்கையில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுதுவது தொடர்பான ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு!!
(எம்.பஹத் ஜுனைட்)
உணவுப் பாதுகாப்பு தொடர்பாகவும் , ஊடக அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் முழு நாள் செயலமர்வு வியாழக்கிழமை (12) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் தனியார் விடுதியில் இடம்பெற்றது.




சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில இடம்பெற்ற குறித்த ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அதிகளவான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.