ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது.
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது. பாறுக் ஷிஹான். பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்து 4 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்த்கக்கது இதன்போது, கைது செய்யப்பட்ட…
