மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கலை நிகழ்வு.

மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழாவும் பௌர்ணமி கலை நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top