ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு.
ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டத்தில் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இன்று (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய…
