ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளன புதிய அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு.

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது குறித்தும் வர்த்தக சமூகத்திற்கு அவசியமான வசதிகளை வழங்குதல் பற்றியும் இங்கு விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலக்கு மயப்பட்டதும், அந்த…

Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பிலிருந்து இன்று வெளியேறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தமக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து இன்று உத்தியோகபூர்மாக வெளியேறி சென்றார்.

Read More

கபே அமைப்பினால் சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.

கபே அமைப்பின் ஊடாக சமூக செயற்பாடுகள் முன்னெடுப்பு. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே” அமைப்பின் ஏற்பாட்டில் புதன்கிழமை அன்று மட்/ ஏறாவூர் ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு வைட்போட் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ்.மீராசாகிபு அவர்களின் கரங்களினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Read More

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பிரதேசத்திற்கு விஜயம்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி பிரதேசத்தினை நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று இன்று வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

Read More

சம்மாந்துறை பொலிஸ் நிலைய  புதிய பொறுப்பதிகாரி இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு! தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார இன்று (09) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட இருப்பதாகவும், சமூக நலனுக்கேற்ப குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என புதிய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.பிரதிப் குமார அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். முன்னால் சம்மாந்துறை பொலிஸ்…

Read More

காத்தான்குடி நகரசபைக்கு புதிய செயலாளர் .

காத்தான்குடி நகரசபையின் புதிய செயலாளராக திருமதி. றினோஸா முப்லிஹ் நியமனம். காத்தான்குடி நகரசபையின் புதிய செயலாளராக திருமதி. றினோஸா முப்லிஹ் இன்று செவ்வாய்க்கிழமை(09) மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி MRF றிப்கா ஷபீன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHM. அஸ்பர் ஆகியோரின் முன்னிலையில் கடமையினை பொறுப்பேற்றார்.

Read More

மடிக்கணணி பை வழங்கி வைப்பு.

ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைப்பு.. (எம்.பஹத் ஜுனைட்) காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினா்களுக்கு மடிக்கணினி பை வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(06) அல்-பஜ்ர் பள்ளிவாயலில் நடைபெற்றது. காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் சிரேஷ்ட ஊடகவியலாளா் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியா் எம்.பீ.எம்.பைரூஸ் ,காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தா் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஜவாஹிா் (பலாஹி) ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டதுடன் போரத்தின் ஆயுட்காலத் தலைவா் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) உட்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்….

Read More

பொலன்னறுவை பள்ளித்திடலில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்.

பொலன்னறுவை, பள்ளித்திடலில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் மரணம். நேற்று (30) பிற்பகல் வேளை வயலுக்குச்சென்ற போதே இத்துயர் மிகு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலம் சென்றவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீட் என அறியப்படுகிறார்- அன்மைக்காலங்களாக காட்டு யானைகளின் தாக்குதலினால் அப்பாவி உயிர்ப்பலிகள் அதிகரித்துள்ளதையிட்டு பொது மக்கள் கவலையடைந்துள்ளனர். இதே நேரம், கடந்த வாரம் நாட்டில் பிறிதொரு பகுதியில் வயலுக்குச்சென்ற தாயும் மகளும் காட்டு யானையின் தாக்குதலினால் பலியானமை பெரும் பரபரபை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

6 வருடங்கள் காத்திருந்து தனது பெற்றோரை கொன்ற நபரை கொன்று, எரித்து, புதைத்த மகன் கைது.2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர். கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின் பேரில் கடற்படையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கலேவெல மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கலேவெல, தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59…

Read More
Back To Top