18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம் வழங்கிய சம்மாந்துறை மாணவி .

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும்…

Read More

35வது பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்திய 35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை( 5)அன்றுஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW. இர்சாத் அலி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், பிரதேச செயலக கணக்காளர் திருமதி. தர்மினி, தேசிய…

Read More

மாலைதீவு ஜனாதிபதிக்கு சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது .

மாலைதீவு ஜனாதிபதிக்குஇலங்கை ஜனாதிபதிமாளிகையில் இரவு விருந்து நேற்று இரவு இடம்பெற்றது . மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்காக நேற்று (04) ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Read More

கிராம அபிவிருத்தி சங்க காணி கொள்வனவுக்கு நிதியுதவி

கிராம அபிவிருத்திச்சங்க காணிக்கொள்வனவுக்கு கல்குடா யங் ஸ்டார் நிதியுதவி வாழைச்சேனை (206D) கிராம அபிவிருத்திச்சங்கம் முன்னெடுத்து வரும் காணிக்கொள்வனவு நடவடிக்கைக்கு கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் ஒரு தொகைப்பணம் இன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இன்று வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் காணிக்கொள்வனவு நிதி சேகரிப்பு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போதே குறித்த நிதி கையளிக்கப்பட்டது. கழகத்தின் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் தலைமையிலான உதைப்பந்தாட்ட அணி முகாமையாளர் எம்.எம்.முஸம்மில், கழக உறுப்பினர் டீ.சலாம் ஆகியோர் குறித்த நிதியினை…

Read More

ஏறாவூர் கிரிக்கெட் லீக் இன்று ஆரம்பமானது.

Eravur_Cricket_League_2026. தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பம்ஆற்றங்கரை மைதானத்தில் உற்சாகமான உத்தியோகபூர்வ தொடக்கம். ஏறாவூரின் விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறும் Eravur Cricket League – 2026 கிரிக்கெட் தொடர் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆற்றங்கரை மைதானத்தில் கோலாகலமான உத்தியோகபூர்வ வைபவத்துடன் ஆரம்பமானது. ஏறாவூர் கிரிக்கெட் லீக்கின் தலைவரான எம். பௌசர் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து…

Read More

நுவரெலியாவில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு.

நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற”மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டத்தில் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

Read More

கொழும்பு புறநகர்ப் பகுதியில் மின்சார  ரயில்களை  சேவையில் ஈடுபடுத்துவது குறித்து விஷேட கலந்துரையாடல் .

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்றார். கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம்(Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம,கடலோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள…

Read More

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம் .

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் — எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் – காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் இன்று (29) புதன்கிழமை ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தின் வழிகாட்டலில் இவ் மருத்துவ முகாம் நடைபெற்றது. மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யூணானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையின் வைத்தியர் எல்.பவித்ரா…

Read More

27வது வக்பு சபை நியமிப்பு.

27 ஆவது வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர். இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்ப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 28ம் திகதி அன்று மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற…

Read More

மட்டக்களப்பு கல்லடியில் புதிய பனை கைப்பணி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பில் புதிய பனை கைப்பணிப் பயிற்சி நிலையம் திறப்பு! பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , மட்டக்களப்பு – கல்லடி வேலூரில் அமைக்கப்பட்ட புதிய கைப்பணிப் பயிற்சி நிலையத்தை இன்று(28) திறந்து வைத்தார். பனை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன், அப்பகுதிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொதுக் கட்டடத்தில் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்களுக்குப் பனை சார்ந்த கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வின்போது, பனை கைப்பணிக் கற்கை…

Read More
Back To Top